பிரதமர் மோடி இயேசு கிறிஸ்துவை நினைவு கூர்ந்து மக்களுக்கு “கிறிஸ்துமஸ் வாழ்த்து !

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பொது மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

இந்த சிறப்பு நாள் நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கட்டும், என்று கூறியுள்ளார்.”நமது கிறிஸ்துமஸ் வாழ்த்து! இந்த சிறப்பு நாள் நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும்.

கர்த்தராகிய கிறிஸ்துவின் உன்னத எண்ணங்களையும், சமுதாயத்திற்கு சேவை செய்வதில் உள்ள முக்கியத்துவத்தையும் நாங்கள் நினைவு கூர்கிறோம்” என்று தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment