பிரதமர் மோடி இயேசு கிறிஸ்துவை நினைவு கூர்ந்து மக்களுக்கு “கிறிஸ்துமஸ் வாழ்த்து !

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பொது மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இந்த சிறப்பு நாள் நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கட்டும், என்று கூறியுள்ளார்.”நமது கிறிஸ்துமஸ் வாழ்த்து! இந்த சிறப்பு நாள் நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும். கர்த்தராகிய கிறிஸ்துவின் உன்னத எண்ணங்களையும், சமுதாயத்திற்கு சேவை செய்வதில் உள்ள முக்கியத்துவத்தையும் நாங்கள் நினைவு கூர்கிறோம்” என்று தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே மிகச்சிறிய கிருஸ்துமஸ் வாழ்த்து அட்டை

கிருஸ்துமஸ் தினத்தன்று பலுரும் பலவிதமாக வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர். இதில் நிறைய மக்கள் வாழ்த்து அட்டைகளை உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்து அட்டை அனுப்புவது மிகவும் பிரபலம். இதிலும் ஒரு சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்தின் தேசிய இயற்பியல் ஆய்வக விஞ்ஞானிகள் டேவிட்காஸ், கென்மிஸ்கார்ட் ஆகியோர் இணைந்து உலகிலேயே மிகச்சிறிய வாழ்த்து அட்டையை தயாரித்து உள்ளனர். இந்த அட்டை 15 மைக்ரோ மீட்டர் அகலமும், 20 மைக்ரோ மீட்டர் நீளத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை மைக்ரோஸ்கோப் மூலம் பார்க்க முடியும். அப்போதுதான் … Read more