குடியரசு தலைவர் தேர்தல் – வரும் 17ம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

குடியரசு தேர்தல் தொடர்பாக வருகிற 17-ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,குடியரசுத் தலைவர் தேர்தல் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.அதன் முடிவுகள் ஜூலை 21-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், குடியரசு தேர்தல் தொடர்பாக வருகிற 17-ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் தொடர்பான விடயங்களும் விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டம் சென்னையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் வைத்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment