நகைக்கடை கொள்ளை தொடர்பாக தனிப்படை ராஜஸ்தான் சென்றபோது காவல் ஆய்வாளர் சுட்டுக்கொலை!

சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றபோது மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்டார்

துப்பாக்கி சூட்டில் கொளத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் முனிசேகர் என்பவருக்கு படுகாயம்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment