Categories: Uncategory

மகிந்தா ராஜபக்சே நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு!

முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கூட்டுக்குழுவாக இணைந்து கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு,  ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

ரணில் விக்கிரமசிங்கேவின் தவறான பொருளாதார கொள்கைகளால், இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டிருப்பதாக எதிர்க்கட்சி கூட்டுக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். இலங்கை சென்ட்ரல் வங்கி பாண்டுகளை((Bonds)), 2015 மற்றும் 2016ல் வழங்கியபோது முறைகேடு நடைபெற்றதாகவும், சிங்கப்பூரைச் சேர்ந்த அர்ஜூன் மகேந்திரனை சென்ட்ரல் வங்கி கவர்னராக நியமித்து இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

எனவே, பிரதமர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக, ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த சிலரும் கையெழுத்திட்டுள்ளனர். இந்த தீர்மானத்திற்கு முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவும் ஆதரவளித்திருக்கிறார். இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்த 225 உறுப்பினர்களில், ஆளும் கூட்டணிக்கு 156 பேர் உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

பட வாய்ப்புக்காக அப்படி பண்ணல! நடிகை ஐஸ்வர்யா மேனன் வேதனை!

Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…

10 mins ago

‘அவுட் இல்லனாலும் .. அது தோல்வி தான்’ ! டிஆர்எஸ் விதியை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா !

Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால்…

14 mins ago

தோல்வி பயத்தால் ரேபரேலியில் களமிறங்கும் ராகுல் காந்தி.! பிரதமர் மோடி விமர்சனம்.!

Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது.…

27 mins ago

மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த பிரச்சார ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.!

Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…

1 hour ago

ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.!

Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…

1 hour ago

சுவிட்சர்லாந்த்தில் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தம் ! புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக அடுத்த நடவடிக்கை!

Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…

2 hours ago