கடலூரில் விநாயக சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ள வரும் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருப்பணி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. ஏற்கனவே இருதரப்பினர் இடையே மோதல்போக்கு இருந்து வந்த நிலையில், அக்கோயிலில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வருகிறார் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.ஆனால் ஹெச் .ராஜாவிற்கு கிராம மக்கள்,அதிமுக மற்றும் திமுகவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராஜாவுக்கு எதிராக கிராமம் முழுவதும் போஸ்டர்கள் ஓட்டியுள்ளனர்.
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…