தமிழக ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி..!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. 

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் சந்தித்து பேசி வருகிறார்.

இந்த சந்திப்பின் போது, தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மழை வெள்ள பாதிப்பு உள்ளிட்டவை குறித்து பேசி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது அவருடன் முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார் ஆகிய அதிமுக நிர்வாகிகளும் உடன் உள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment