பிளாஸ்டிக் பாட்டிலில் மது விற்பனை இல்லை.! உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் திட்டவட்டம்.!

மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டமில்லை – உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் திட்டவட்டம். 

மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்கும் முடிவு இல்லை என டாஸ்மாக் விளக்கம் அளித்துள்ளது.

சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்குக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்கும் முடிவு இல்லை என டாஸ்மாக் உறுதியளித்தது. இதனை அடுத்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முடித்துவைக்கப்பட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment