நைஸ் இன்சல்டிங்! நம்ம வத்திக்குச்சி வனிதா அக்காவுக்கு சரியான பதிலடி கொடுத்த லொஸ்லியா!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மக்களின் பேராதரவுடன் 70 நாட்களை கடந்து மிகவும் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே இருந்த, தற்போது ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா மூவரும் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, தலையணை தைக்கும் போட்டி நடைபெற்றது. இதில் லொஸ்லியா குழுவை வனிதாவும், வனிதா குழுவை லொஸ்லியாவும் சரிபார்த்தனர்.

இதில் லொஸ்லியா, வனிதா குழுவில் தைக்கப்பட்ட தலையணைகள் சரியில்லை என சொல்லும், வனிதா அவர்கள் இடையில் வந்து பேசியுள்ளார். அதற்கு லொஸ்லியா நீங்க அந்த குழுவில் சரி பார்க்கும் பொது நான் வாக்குவாதாட்டத்திற்கு வந்தேனா? என கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், வனிதா அந்த இடத்தை விட்டு கிளம்பியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.