அடுத்த நோபல் பரிசு தமிழ்நாட்டை ஏலம் போடுபவர்களுக்கு காத்திருக்கிறது – கமல்!

அடுத்த நோபல் பரிசு தமிழ்நாட்டை ஏலம் போடுபவர்களுக்கு காத்திருக்கிறது என கமல் பதிவிட்டுள்ளார்.

அண்மையில் ஏலமிடும் முறையை ஆய்வு செய்ததற்காக இரு அமெரிக்க அறிஞர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதற்காக பலரும் தங்களது பாராட்டு தெரிவித்து வந்தனர். தற்போது மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் தமிழ்த் திரையுலக நடிகருமாகிய கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ஏல முறையை ஆய்வு செய்த இரு அமெரிக்க அறிஞர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கு விரைவில் பரிசு காத்திருக்கிறது, நாளை நமதே! என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal