புதிய கல்வி கொள்கை: நமது உரிமைக்காக தொடர்ந்து போராட வேண்டும் – எம்.பி.கனிமொழி

நமது உரிமைக்காக தொடர்ந்து போராட வேண்டும்.

திமுக எம்.பி.கனிமொழி அவர்கள், நெல்லை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நடைபெற்ற காணொலி கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது புதிய கல்வி  பேசியுள்ளார்.  அவர் பேசுகையில், புதிய கல்வி கொள்கை மூலம்  சமூக நீதிக்கு எதிரான கொள்கை முன்வைக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், புதிய கல்வி கொள்கை திட்டத்தில் உள்ள ஆபத்துகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், மொழிக்கு ஆதரவாக போரட்டங்களை முன்னெடுக்க கூடிய சூழல்தான் இப்போது உள்ளதாகவும், நமது உரிமைக்காக  தொடர்ந்து போராட வேண்டும் என்றும் கனிமொழி கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.