நடிகைக்களுக்கான பாலியல் தொல்லை….! உண்மையை போட்டு உடைத்த அனுபமா….!!!

திரையியலாக்கில் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது உண்மையே அதை நான் மறுக்கவில்லை. ஆனால் இதுவரை எனக்கு யாரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் வரும் புதுமுக நடிகைகளுக்கு தான் பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறது என்று அனுபமா தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment