நான்கு நாட்களாக வசூலை தெறிக்க விட்ட செக்க சிவந்த வானம்…..!!!!

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான செக்க சிவந்த வானம் படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் திரையுலக நட்சத்திரங்கள் அதிகமானோர் நடித்துள்ளனர். இதனையடுத்து வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படம் வெளிவந்து நான்கு நாட்களே ஆன நிலையில் உலகம் முழுவதும் ரூ.50 கோடியை வசூலித்துள்ளது என்று பாக்ஸ் ஆபிசில் தகவல்கள் வெளிவந்துள்ளது. இது தமிழகத்தில் மட்டும் 27 கோடியை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment