மழை தொடரக்கூடாது என்பதே என் பிரார்த்தனை…! மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

மழை தொடரக்கூடாது என்பதே என் பிரார்த்தனை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,  கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் தமிழக அரசின் நிவாரணப் பணிகள் சிறப்பாக உள்ளது. மீண்டும் மழை தொடர்ந்தால் மேலும் சேதம் ஏற்படும்; மழை தொடரக்கூடாது என்பதே என் பிரார்த்தனை ஆகும்.புயலால் வீடு, மரங்கள் ஒட்டுமொத்தமாக அழிந்துள்ளது என்றும்  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment