முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்…!!!

தூத்துக்குடி நவ.14ம் தேதி முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் முற்பகல் 11 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சிப்பிக்கூடத்தில் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் சந்திப் நந்தூரி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment