மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமைச்சர் அன்பில் மகேஷ்…!

H1N1 வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், குணமடைந்து வீடு திரும்பினார்.

தமிழக பல்லகிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர காய்ச்சல் காரணமாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில், H1N1 வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். ஓரிரு நாட்கள் தொடர் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment