ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி தர வேண்டும் என தமிழக அரசுக்கு வேதாந்தா நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி தர வேண்டும் என தமிழக அரசுக்கு வேதாந்தா நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துமாறும், ஆலைக்குள் செல்ல அனுமதி அளிக்குமாறும் தமிழக சுற்றுசூழல் துறைக்கு, வேதாந்தா நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இதனையடுத்து, இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை தருமாறு தமிழக தலைமை வழக்கறிஞரிடம் தமிழக சுற்றுசூழல் துறை கோரிக்கை விடுத்துள்ளது.