ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தர வேண்டும் : வேதாந்தா நிறுவனம் தமிழக அரசுக்கு கடிதம்

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி தர வேண்டும் என தமிழக அரசுக்கு வேதாந்தா நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி தர வேண்டும் என தமிழக அரசுக்கு வேதாந்தா நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துமாறும், ஆலைக்குள் செல்ல அனுமதி அளிக்குமாறும் தமிழக சுற்றுசூழல் துறைக்கு, வேதாந்தா நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

இதனையடுத்து, இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை தருமாறு தமிழக தலைமை வழக்கறிஞரிடம் தமிழக சுற்றுசூழல் துறை கோரிக்கை விடுத்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment