லசித் மலிங்கா மாமியார் காலமானார்! நாடு திரும்ப உள்ள மலிங்கா!

உலகக்கோப்பை தொடரில்  இலங்கை அணிகாக இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா விளையாடி வருகிறார்.இந்நிலையில்  இன்று  காலை 8 மணிக்கு அவரது மாமியார் காந்தி பெரேதா காலமானார்.
இன்று இலங்கை அணிக்கும் , பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான போட்டியை  முடிந்த பின்னர் இலங்கை திரும்ப உள்ளார்.பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் பங்கேற்பார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

author avatar
murugan