பெண்களுக்கு 33விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் நிறைவேற்றுமாறு மாநிலங்களவையில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். உலக மகளிர் நாளையொட்டி மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு உறுப்பினர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் அம்பிகா சோனி, ரேணுகா சவுத்ரி ஆகியோர் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாததைக் குறிப்பிட்டனர்.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33விழுக்காடு இடஒதுக்கீடு கிடைத்ததை அடுத்து அந்தப் பணிகளை அவர்கள் சிறப்பாகச் செய்து வருவதாக ரஜனி பட்டேல், அம்ரிதா பிரீத்தம் ஆகியோர் தெரிவித்தனர். திமுக உறுப்பினர் கனிமொழி பேசும்போது, பெண் கருக்கொலை, ஊட்டச்சத்துக் குறைவு, வரதட்சணைக் கொடுமை ஆகியவற்றால் பெண்கள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…