கோடநாடு வழக்கு – 5 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணை நிறைவு!

கோடநாடு கொள்ளை கொலை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் நடந்த விசாரணை நிறைவு.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன் விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் சாரணை மேற்கொள்ளப்பட்டது. காவலர் பயிற்சி மையத்துக்கு வரவழைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், கோடநாடு கொள்ளை கொலை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் கடந்த 5 மணி நேரத்திற்கும் மேலாகதனிப்படை போலீசார் நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்