கொடைக்கானல் – வாகனங்களுக்கு தடை

கொடைக்கானல் ஏரி சாலையில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை வாகனங்களுக்கு தடை.

கொடைக்கானல் ஏரி சாலையில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை யொட்டி கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வாகனங்கள், பொதுமக்கள் செல்லலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment