பரியேறும் பெருமாளை தொடர்ந்து கதிரின் அடுத்த படத்தின் சூப்பர் அப்டேட்!!!

பரியேறும் பெருமாள் படத்தில் பரியேறும் பெருமாளாகவே வாழ்ந்து மக்கள் மனதில் நல்ல நடிகராக பதிந்து விட்டார் நடிகர் கதிர். அந்த படத்தில் இவரது நடிப்பு பலரது பாராட்டுகளையும், விருதுகளையும் கொடுத்து வருகிறது. இந்நிலையில் இவரது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்த படத்திற்க்கு சத்ரு என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் போலீசாக கதிர் நடித்து வருகிறார். இந்த படத்தை நவீன் நஞ்சுண்டன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் ஜனவரி 5ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment