கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு காற்றுமாசு குறைவு : மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

தீபாவளியன்று சென்னையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு காற்று ,மாசு குறைவாக உள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சவுகார்பேட்டையில் 114 பி.பி.எம் அளவு அதிகமாக இருந்ததாகவும், தி.நாடரில் ஒளி மாசு அதிகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment