ஜாக்டோ-ஜியோ போராட்டம்: அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னையில் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment