திருச்சியில் குழந்தை உட்பட 9 பேர் தனிமைப்படுத்தல்!

 கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸானது சீனாவில் பரவி, அதனை தொடர்ந்து, மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. அப்போது இந்த வைரஸானது இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இந்த வைரஸானது தமிழகத்தையும் தாங்கியுள்ளது. 

தமிழகத்தில், இந்த வைரஸ் பாதிப்பால் மொத்தம் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது திருச்சியில் ஒரு குழந்தை உட்பட மொத்தம் 9 பேர் காய்ச்சல், இருமல், சளி அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.