IPL 2018:பஞ்சாப் அணியின் வாலை சுருட்டிய டெல்லி! 143 ரன்களுக்குள் சுருண்டது பஞ்சாப்!

டெல்லி – பஞ்சாப் அணிகள்  ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் களமிறங்க உள்ளது.

பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் அடித்தது.அதிக பட்சமாக கருண் நாயர் 34,டேவிட் மில்லர் 26,ராகுல் 23 ரன்கள் அடித்தனர்.டெல்லி அணியின் பந்துவீச்சில் ப்லேங்கட் 3,போல்ட்,அவீஷ் கான் தலா இரண்டு  விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

 

Leave a Comment