IPL 2018:கெத்தான ஸ்கோரை எடுத்தது கொல்கத்தா !பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் இலக்கு !

ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் மோதியது.

இந்த  போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்தது.

பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு  191 ரன்கள் அடித்தது.அதிகபட்சமாக லின் (74),தினேஷ் கார்த்திக்(43),உத்தப்பா (34) ரன்கள் அடித்தனர்.

பஞ்சாப் பந்துவீச்சில் பரிந்தர் சரன்,டை தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.தற்போது பஞ்சாப் அணி 192 ரன்கள் இலக்குடன் ஆடி வருகின்றது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

 

 

 

Leave a Comment