மும்பை பங்கு சந்தை இன்று 345 புள்ளிகள் உயர்வுடன் உள்ளது. பெரும்பாலான பங்குகள் ஏறுமுகமாக உள்ளதால் பங்கு முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உலக பங்கு சந்தைகள் ஏற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இறக்கம் ஆகிய காரணங்களால் இந்திய பங்கு சந்தை தொடர்ந்து ஏற்றம் கண்டுள்ளது. இன்று பங்கு சந்தை 345 புள்ளிகள் உயர்ந்து ஏறுமுகமாக உள்ளது. மும்பை பங்கு சந்தையில் மருந்து நிறுவனங்கள், பேங்க், டாடா மோட்டார் ஆகியவை ஏற்றம் கண்டன. இதில் மும்பை பங்கு சந்தை 345 புள்ளிகள் உயர்ந்து 36 ஆயிரத்து 153 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 105 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 885 புள்ளிகளாக உள்ளது.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…