இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா Vs இந்திய அணி மோதி வருகின்றது. இப்போட்டியானது சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்து ,பேட்டிங் செய்து வருகிறது.
As #TeamIndia begins it’s #CWC19 journey today, best wishes to the entire Team.
May this tournament witness good cricket and celebrate the spirit of sportsmanship.
खेल भी जीतो और दिल भी ! #INDvSA— Narendra Modi (@narendramodi) June 5, 2019
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய அணி போட்டி தொடர்பாக ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.அதில்,உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதல் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.