ஒரு ஆணை பார்த்தால், முதலில் இதை தான் பார்ப்பேன் – பிரபல நடிகை ஓபன் டாக்

நடிகை கியாரா அத்வானி பிரபலமான பாலிவுட் நடிகை. இவரை பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள காஞ்சனா திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் அளித்த பேட்டி ஒன்றில், நான் ஒரு ஆணை பார்த்தால் முதலில் அவர்கள் கண்களை தான் பார்ப்பேன். பெண்களை பார்த்தால் அவர்களின் சிரிப்பை தான் பார்ப்பேன் என தெரிவித்துள்ளார். மேலும், நடிகை தீபிகா சிரிப்பை பார்த்து அவர் மீது க்ரஷ் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment