நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் இளைஞர்களை போல நானும் காத்திருக்கிறேன் : நடிகர் விஜய் சேதுபதி

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல், ஏப்ரல் 18-ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் அனைத்து சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில், பிரபல நடிகரான விஜய் சேதுபதியும், இந்த தேர்தலில் வாக்களித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களித்துவிட்டு நானும் இளைஞர்களை போல் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment