#BREAKING: குட்கா விவகாரம்..திமுகவிற்கு எதிரான 2-வது நோட்டீஸ் ரத்து..!

சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரத்தில் இரண்டாவது நோட்டீஸ் ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். உரிமை மீறல் குழுவின் இரண்டாவது நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா உத்தரவிட்டார்.

#BREAKING: பேரவையில் குட்கா விவகாரம்… சற்று நேரத்தில் தீர்ப்பு..!

சட்டப் பேரவையில் குட்கா எடுத்துக்கொண்டு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது.

author avatar
murugan