ஆந்திராவில் மாபெரும் வெற்றி ! ஆட்சியமைக்க உரிமைகோருகிறார் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இன்று ஆந்திரா அமராவதியில் நடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 151 தொகுதிகளில் வென்ற நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி- ஆந்திர ஆளுநர் நரசிம்மனை இன்று மாலை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.

Leave a Comment