ஓரிரு இடங்களில் சூறை காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சூறை காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,  தென் தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், சூறை காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது . தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்றும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment