தனது உறவுக்கார சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனுக்கு ஒரு லட்சம் அபராதமும் நான்கு முறை அறையும் கொடுத்து கிராம பஞ்சாயத்து சார்பில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தனது உறவுக்கார சிறுமி ஆகிய எட்டு வயது பெண்ணை 16 வயது சிறுவன் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தனது வீட்டுக்கு அருகிலுள்ள காட்டில் வைத்து சிறுவன் பலாத்காரம் செய்ததாகவும், சிறுமியின் அழுகை சத்தினை கேட்டு அவ்வழியே வந்தவர்கள் தான் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினருக்கு புகார் அளிக்காத கிராம பஞ்சாயத்து நிர்வாகம், சிறுவனை அழைத்து 4 முறை அறைந்துள்ளதுடன் ஒரு லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
மேலும் சிறுவனது குடும்பமோ அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பமோ இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கவில்லையாம். உள்ளூர் பஞ்சாயத்து மூலமாகவே இந்த வழக்கு தீர்க்கப்பட்டுள்ளது எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி அருகிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறாராம்.
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…