பாகிஸ்தானில் ஆக-10 முதல் கோவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கம்!

பாகிஸ்தானில் ஆக-10 முதல் கோவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கம்

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதனால், அணைத்து நாடுகளிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தானில் ஆகஸ்ட்-10ம் தேதி முதல் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என அந்நாட்டின்  அமைச்சர் அசாத் உமர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.