பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

டெல்லியில் பிரதமர் மோடியை நாளை மாலைசந்திக்க உள்ளார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

டெல்லியில் நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். தமிழகத்தின் அரசியல் சூழல், கொரோனா நிலவரம் உள்ளிட்டவை குறித்து பிரதமருடன் ஆளுநர் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்