ஆளுநரை சந்தித்த ஜி.கே.வாசன்..! என்ன காரணம்..?

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் ஆளுநரை சந்தித்துள்ளார். 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள், இன்று ஆளுநரை சந்தித்து, திருவையாறு சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 176-ம் ஆண்டு ஆராதனை விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திந்தேன்.  திருவையாறு சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 176-ம் ஆண்டு ஆராதனை விழாவில் பங்கேற்க ஆளுநருக்கு அழைப்பு விடுத்தேன். ஆளுநரின் செயல்பாடுகளை அரசியலாக்குவது ஏற்புடையது அல்ல என பதிவிட்டுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment