இங்கிலாந்தில் மீண்டும் டிச.,2 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு.?

இங்கிலாந்தில் அடுத்த கட்டஊரடங்கை டிச.,2 வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுபடுத்த பல இடங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து மீண்டும் ஒரு மாத காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டிசம்பர் 2-ம் தேதி வரை இங்கிலாந்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.