அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராக்கு தொற்று உறுதி!

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் கடந்த அக்.,7ம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா  பங்கேற்று இருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.



author avatar
kavitha