ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடி விவகாரத்தில், சிறுபிள்ளை தனமாக நடந்து கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசை எதிர்க்கத் தொடங்கியிருப்பதாகவும், நாடு முழுவதும், பாரதிய ஜனதா கட்சியை பல்வேறு கட்சிகள் எதிர்ப்பதாகவும் கூறினார். அதிமுகவில் ஆரம்ப காலத்திலிருந்து பொதுச்செயலாளர் பதவி தான் அனைத்து அதிகாரங்களையும் பெற்ற பதவி என்றும், தாம் கட்சி ஆரம்பித்தால், கட்சி விதிப்படி பதவியை இழுந்துவிடுவேன் என்பதாலேயே, அணியாக செயல்படுவதாக தினகரன் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…