FIFA WORLD CUP 2018:முதலாவதாக அரையிறுதி போட்டிக்கு புக் ஆனா பிரான்ஸ் அணி!2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி !

FIFA 2018 உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது அதன் காலிறுதி சுற்றை எட்டியுள்ளது.2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு இன்று இந்த போட்டி தடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. கால்இறுதிக்கு போட்டியில் ரஷியா, பிரேசில், உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் சுவீடன், பெல்ஜியம், குரோஷியா ஆகிய நாடுகள் தகுதி பெற்றுள்ளது.

இந்த காலிறுதியில் முதல் போட்டி நோவா கிராட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது .ரபேல் வரனே ஆட்டத்தின் பாதி நேரத்தில் கோல்அடித்தார்.இரண்டாவது கோலை ஆண்டோ அடித்தார்.இதனால் பிரான்ஸ் அணி முதலாவதாக அரையிறுதிக்கு நுழைந்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment