மக்களுக்கு உழைத்தவர் கலைஞர் என புகழாரம் சூட்டியுள்ளார் துரைமுருகன்….!!!

துரைமுருகன் அவர்களை மக்களுக்கு உழைத்தவர் கலைஞர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

மக்களுக்காக உழைத்தவர் :

ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய துரைமுருகன், கலைஞர் கருணாநிதி வாழ்ந்த 95 ஆண்டில் 80 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கு உழைத்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கலைஞர் கருணாநிதி தனி மனிதர் அல்ல, பன்முகத்தோற்றம் கொண்டவர், வாழ்ந்த 20,411 நாட்களில் அதாவது 56 ஆண்டுகள் அவையில் பணியாற்றியவர் கலைஞர் என்றும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment