அமைச்சர் அன்பில் மகேஷை சந்தித்த துரை வைகோ…!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை சந்தித்த துரை வைகோ.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை துரை வைகோ அவர்கள் சந்தித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து துரை வைகோ தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை இன்று சந்தித்தேன். தலைவர் வைகோ அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்த அமைச்சர், நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ அவர்களின் செயல்பாடுகள் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் இருப்பதாக தெரிவித்தார்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment