தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம் : வெங்கய்யா நாயுடு

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலம், குண்டூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெங்கய்யா நாயுடு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள், தேர்தல் முடிவுகள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் நாகரீகம் குறைந்து வருவதாகவும், அரசியல் தலைவர்களின் பேச்சுக்கள் சிதைந்துள்ளது வேதனையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment