இயக்குனர் ராஜமவுலியின் கனவு நனவாகுமா…..?

  • இயக்குனர் ராஜமவுலி பிரபலமான இயக்குனர் ஆவார்.
  • ராஜ மௌலி தனது அடுத்த படைப்பு மகாபாரதம் இல்லை என கூறியுள்ளார்.

இயக்குனர் ராஜமவுலி பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் பல படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய அனைத்து படங்களுக்கு மக்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இவர் பாகுபலி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மக்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ராஜமௌலி ஆர் ஆர் ஆர் படத்திற்கு பிறகு தனது கனவு படமான மகாபாரதம் படத்தினை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய ராஜ மௌலி தனது அடுத்த படைப்பு மகாபாரதம் இல்லை என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் மகாபாரதம் நிச்சயம் தனது கடைசி படமாக இருக்கும் என தெரிவித்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment