முதலிடத்தை பிடிக்கப்போவது யார்..? டாஸ் வென்ற டெல்லி பந்து வீச முடிவு..!

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 22-வது போட்டியில் டெல்லி – பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளனர்.

டெல்லி அணி வீரர்கள்:

பிருத்வி ஷா, ஷிகர் தவான், ரிஷாப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஸ்டீவன் ஸ்மித், ஹெட்மியர், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆக்சர் படேல், அமித் மிஸ்ரா, ரபாடா, இஷாந்த் சர்மா, அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பெங்களூர் அணி வீரர்கள்:

விராட் கோலி (கேப்டன் ), படிக்கல், ரஜத் பாட்டீதர், க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், டேனியல் சாம்ஸ், கைல் ஜேமீசன், ஹர்ஷல் படேல், சாஹல், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் உள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடிக்கும். தற்போது முதலிடத்தில் உள்ள சென்னை அணி 8 புள்ளிகள் உடன் முதலிடத்தில் உள்ளது.

author avatar
murugan