டெல்லி வன்முறை: வேடிக்கை பார்த்த மத்திய ,மாநில அரசுகள் -சோனியா காந்தி

இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மூத்த தலைவர்கள் குடியரசுத்தலைவருடன் சந்தித்தனர்.இதன் பின்னர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி,4 நாட்களாக தலைநகரில் வன்முறைகள் தலைவிரித்து ஆடியது .மத்திய அரசும், மாநில அரசும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன என்று   தெரிவித்துள்ளார்.