திருப்பதி எம்.பி-க்கு கொரோனா தொற்று உறுதி! மருத்துவமனையில் அனுமதி!

திருப்பதி எம்.பி-க்கு கொரோனா தொற்று உறுதி.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த பல  நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருமே  இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், திருப்பதி மக்களவை உறுப்பினர் பல்லிதுர்கா பிரசாத் ராவ்-க்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.