நியாயவிலை கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு..!

நியாயவிலை கடைகளில் தரமான அரிசி வழங்கப்பட வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவு. 

நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பண்டங்களின் கசிவு மற்றும் தரையில் சிந்தும் பொருட்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு மீண்டும் விநியோகம் செய்யப்படாததை உறுதி செய்ய வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், நியாய விலைக்கடைகள் உட்புறமும், வெளிப்புறமும் தூய்மையாக வைக்க வேண்டும் என்றும், கிடங்குகளில் அரிசி தரமாக உள்ளதா என ஆய்வு செய்து, ரேசன்கடைகளுக்கு அரிசி என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment